ஹோட்டல்

ஜோகூர் பாரு: ஜோகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அம்மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மலேசிய சுற்றுப்பயணத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலைச்செறிவுகளுக்கிடையே அமைக்கப்படும் 24 மர வீடுகள் உட்பட மொத்தம் 338 அறைகளுடன் மண்டாயில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அமைக்கப்படவிருக்கும் உல்லாசத் தலம் 2025ஆம் ஆண்டின் முதற்பாதியில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல், 2028ஆம் ஆண்டுக்குள் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.
சிங்கப்பூருக்கு வரும் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், ஆண்டு அடிப்படையில் பிப்ரவரியில் சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளின் சராசரி கட்டண விகிதம் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.